Sunday, October 10, 2010

எந்திரனுக்கு பேத்தியை அழைச்சிட்டு போன பெரியவர்


பவர்ரேஞ்சர் மாறி இருக்குன்னு பலர் சொல்றதை கேட்டு எந்திரனுக்கு பேத்தியை அழைச்சிட்டு போனார் பெரியவர் ஒருத்தர் . . .  
படம் போய்கிட்டே இருந்துச்சி . . . பேத்தி திடீர்னு கேட்டாள் . . . " அந்த அத்தை. . 
தாத்தா கன்னத்தை என்ன பண்றாங்க ?"  
12 வருஷமா தம்மடிக்காத தாத்தா
கேண்டினுக்கு நகர்ந்தார்