Tuesday, March 22, 2011

கலைஞர் எப்போதுமே கலைஞர்தான். . .


" விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்- என் உயிரினும் இனியோரே! இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்! வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக"

------ முதல்வர் கருணாநிதி



எதிரியே ஆனாலும் ஒருவர் தர்மசங்கடமான

அவமானசூழலில் சிக்கிதவிக்கையில்

அவரை சீண்டுவது என்ன விதமான அரசியலோ . .?

நிச்சயம் அப்படி செய்வது அருவருப்பான ஒன்றுதான் . . .

ராஜினாமா என்று கூறிவிட்டு ராகுல்காந்தியிடம் மண்டியிட்டதைவிட

வைகோவின் நிலை அவ்வளவு கேவலம் அல்ல. . .

ஆனால் ஒன்று நிச்சயம் கலைஞர் எப்போதுமே கலைஞர்தான். . . தலைவர் அல்ல





Monday, February 14, 2011

விடுமுறை தினம்


விடுமுறை தினம் . . . அப்பா கேட்டார்; " எங்கே போலாம் ? "

வண்டலூருக்கு கூப்பிட்டான் மகன்

மகளோ சினிமாவுக்கு அழைத்தாள்

வழக்கம் போல் மகளின் ஆசையை நிறைவேற்றினார் அப்பா

மல்ட்டிபிளெக்ஸ் ஒன்றில் நுழைந்தனர்

அங்கு மகனும் அடைந்தான் . . . ஓரளவு சந்தோஷம் . . .


Friday, February 11, 2011

கலைஞர் -தங்கபாலு .... ஹி ... ஹி ....

கலைஞர் --- என்னய்யா . . உன் வேட்டியில திமுக கலரை காணோம்

தங்கபாலு --- எப்படியும் போட்டோ எடுப்பாங்கனு தெரியும் அதனால ஹி ... ஹி ....

Thursday, February 3, 2011

உழைக்கும் மக்களுக்கு உதவ வேண்டும்


சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் தான்

உழைக்கும் மக்களுக்கு உதவ வேண்டும்

என்ற எண்ணம் தன்னிடம் உருவானது - கலைஞர்